தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
இலங்கைக்கு உதவியா? துடிக்கிறார் ராமதாஸ்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி செய்யத் தீர்மானித்துள்ளது இலங்கைப் பிரச்சனை குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்குஎதிரானது என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் இதுகுறித்துஎழுதியுள்ள கடிதத்தில்,

இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா 100 மில்லியன் டன் உணவுப் பொருட்கள், நிதியுதவி ஆகியவற்றை அளிக்கும் என்று இந்தியாகூறியுள்ளது.

பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க அந்நாட்டுக்கு மனிதாபிமான ரீதியில் உதவுவதற்கு ரூ 440 கோடி அளவுக்கு இந்தியா கடனுதவி அளிக்கும் என்றுஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

இந்தத் தீர்மானம் இலங்கைப் பிரச்சனை குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு முரணானது.

பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஆ--யு-த உத-வி அ-ளித்-த-த-து போலத் தான் இந்த உத-வி-யும் இ-லங்-கை அர---சுக்-கு சாத--க-மா-கஅமை-யும். அங்-குள்-ள தமி-ழர்-க-ளுக்-கு இ-து எந்-த வ-க--யி-லு-ம் உத-வா-து.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும், இப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணும் வகையிலும் இந்தியா உதவ-வேண்-டும்.

இலங்-கை அர-சுக்-கு செய்-யும் மனிதநேய உதவி அங்கே வாழும் தமிழர்களுக்கு எதிரான தீவிரவாதத்தைத் ஊக்குவிக்கும்.

இலங்-கைக்-கு உத-வு-வ-து என்-ற- மு-டி-வை மத்-தி-ய அர-சு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கு மத்-தி-ய அர-சுஎடுக்-கும் முடிவுகளை ஆதரிப்-போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+