தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

சீட்-டு கம்-பெ-னி நடத்-தி 1 கோடி மோச-டி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

பைனான்ஸ் கம்பெனி நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவினாசியைச் சேர்ந்த பைனான்ஸ்அதிபரைப் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், அவிநாசியில் தனஸ்ரீ பைனான்ஸ் -நடத்தி வந்தவர் -நாட்ராயன் (43). இவர் காமராஜ் -நகரைச்சேர்ந்த ஆனந்தகுமார் மற்றும் அவரது உறவினர்களிடம் பைனான்ஸ் டெபாசிட்டாக ரூ.2 லட்சரூபாய்வாங்கியிருந்தார்.

இந்த தொகைக்கு 14 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறியிருந்தார். இந்த டெபாசிட்டிற்கானகாலக்கெடு -முடிந்ததும், ஆனந்தகுமார் -நாட்ராயனிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், -நாட்ராயன்திருப்பித் தர மறுத்துள்ளார்.

இதையடுத்து, ஆனந்தகுமார் போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின்பேரில் போலீசார் -நாட்ராயனைக் கைதுசெய்தனர். மேலும், பைனான்ஸ் பங்குதாரராக உள்ள அவரது மனைவி தனலட்சுமியிடம் போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.

இதே பைனானன்சில் அவிநாசி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தங்கள் டெபாசிட்பணத்தைக் கேட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த டெபாசிட் தொகை ஒரு கோடி ரூபாய் எனகணக்கிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+