தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
மரபு சாரா எரிசக்தி மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய எரிசக்தித் துறை இணைஅமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
இந்த இலக்கு 2012 ம் ஆண்டிற்குள் எட்டப்படும் எனவும் அவர் கூறினார். கோவையில், வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது மரபு சாரா எரிசக்தி மூலம், 1700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரத்தின் அளவைஉயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
மாநிலங்களின் உதவியுடன் உற்பத்தி அளவை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 2012 ம் ஆண்டிற்குள் இது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரமாகஉயர்த்தப்படும் என்று அமைச்சர் கண்ணப்பன் பேசினார்.












Click it and Unblock the Notifications