தமிழகத்தில் இன்று
வழி காட்--டுங்-க...மக்-க-ளுக்-கு அமைச்-சர் வேண்-டு---காள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
-மக்-களுக்-கு அர-சு வழி-காட்-டு-வ-து தான் வழக்-கம்.
ஆனால், அர--சுக்-கே மக்-கள் தான் வழி-காட்-ட வேண்-டும் என்-று தமி-ழ-க அ-மைச்-சர் கூ-றி-னார்.
அரசு செயல்படுவதற்கு மக்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார் கல்வி அமைச்ச--ரும் தி-மு-க தலை-வர்-க-ளில் ஒ-ரு-வ-ரு-மா-னஅன்பழகன்.
திருப்பூரில் நடந்த விழாவில் பேசினார். முதல்வர் கருணா-நிதி பிறந்த -நாள் விழாவை -முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசியதாவது:
பொது நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மக்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அனைத்து திட்டங்களிலும் மக்கள்அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
தமிழ் சதாயத்திற்கு தி.-மு.க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.
தமிழ் வளர்ச்சிக்கும் அரிய தொண்டாற்றி வந்துள்ளது. இந்த வகையில் தாய் தமிழ்ப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கும் வழக்கை அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்-முறையீடு செய்யவுள்ளது.
தாய் மொழியில் எளிதாக எதையும் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கல்வி அமைச்சர் அன்பழகன் கூறினார்.












Click it and Unblock the Notifications