தமிழகத்தில் இன்று
கோவை போலீஸ்காரர் கொலை: குற்றப் பத்திரிகை வாங்க 8 பேர் மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
போலீஸ்காரர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் குற்றப்பத்திரிக்கைநகல்களை வாங்க மறுத்து விட்டனர்.
கோவையில் கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் மாதம் டிராபிக் போலீஸ்காரர்செல்வராஜ் உக்கடம் பகுதியில் பணியில் இருந்த போது கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்குத் தொடர்பாக அன்சாரி, சித்திக் அலி மற்றும் தடா அஸ்லாம் உட்பட 8பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை இவர்கள்அனைவரும் கோவை மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 5 ல் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் வழங்குவதற்காகஅவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர். ஆனால் இவர்கள் அனைவரும்வேலூர் சிறையில் கடுமையான முறையில் அடைத்து வைக்கப்பட்டதைக் கண்டித்தும்,தாங்கள் குற்றவாளிகள் இல்லை எனக் கூறியும் இந்த நகல்களை வாங்க மறுத்துவிட்டனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications