For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
பிள்ளைப் பருவம் தொடங்கியே - இந்தப்
பிச்சன் அவர்க்குப் பெரும்பகை - செய்து
கொள்ளப் படாத பெரும்பழி - யன்றிக்
கொண்டதொர் பகைமையோ? - அவர்
யார்க்கும் இளைத்த வகையுண்டோ? - வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய் - பழ
நூலின் பொருளைச் சிதைக்கிறாய். (73)
மன்னவர் நீதி சொலவந்தாய் - பகை
மாமலை யைச்சிறு மட்குடம் - கொள்ளச்
சொன்னதோர் நூல்சற்றுக் காட்டுவாய்! - விண்ணில்
சூரியன் போல்நிக ரின்றியே - புகழ்
துன்னப் புவிச் சக்க ராதிபம் - உடற்
சோதரர் தாங்கொண் டிருப்பவும் - தந்தை
என்னக் கருதி, அவரெனப் - பணிந்து
என்சொற் கடங்கி நடப்பவும். (74)
(தொடரும்...)
Comments
Story first published: Thursday, May 18, 2000, 5:30 [IST]