For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

மலையாளத்தில் குற்றப்பத்திரிகை கிடையாது: நீதிமன்றம் நிராகரிப்பு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோயம்புத்தூர்:

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையை மலையாளத்தில் தரவேண்டும் என்ற மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின்கோரிக்கையை கோவை நீதிமன்றம் நிராகரித்தது.

வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி எம். தணிகாசலம், மதானி மற்றும் ஏழு பேர்தஙகள் மீதான குற்றப்பத்திரிக்கை நகல்களை மலாைளத்தில் தர வேண்டும் என்றகோரிக்கையை நிராகரித்தார்.

மதானியும் மற்ற ஏழு பேரும் முதல் நாள் முதலே தங்கள் மீதான குற்றப்பத்திரிக்கைநகலை மலையாளத்தில் தர வேண்டும் என்று கேட்டு வந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X