தமிழகத்தில் இன்று
போட்-ட-து -பா-லீஸ் வேஷம், அடித்-த-து கொள்--ள
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
போலீஸ் அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிப-ரிடம் 5 லட்ச ரூபாய் கொள்ளை அடித்த கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை ஏழு கிணறு சண்முகம் சாலையைச் சேர்ந்தவர் சாதிக். இவர் பா-ரி-முனை காசிசெட்டித் தெருவில் எம்.எம்.பிளாஸ்டிக்ஸ்என்ற -நிறுவனத்தை நிடத்தி வருகிறார். ரெக்சின் மொத்த வியாபா-ரியாக-வும் இருக்கிறார்.
சம்பவத்தன்று இரவு 10.30 மணியளவில் கடையை பூட்டி விட்டு, 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
வழியில் -நான்கு பேர் அவரை வழிமறித்தனர். சபா-ரி உடையில் செல்போன் சகிதமாக இருந்த அந்த -நால்வரும் தங்களை போலீஸ்அதிகா-ரிகள் என்று அறி-முகப்படுத்திக் கொண்டனர். வண்டியை ஓரமாக -நிறுத்தும்படி கூறிவிட்டு சாதிக்கிடம் விசா-ரித்தனர்.
அவர் ஒரு தொழிலதிபர் என்று கூறியதையும், கையில் பணம் இருப்பதையும் அறிந்து கொண்ட அந்த போலி போலீசார், சாதிக்கைபோலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஆட்டோவில் ஏற்றினர்.
ஆட்டோ நேராக செங்குன்றம் சென்றது. அங்கே பணத்தை மட்டும் பறித்துக் கொண்டு சாதிக்கை இறக்கி விட்டு போலிகள் பறந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications