தமிழகத்தில் இன்று
-டான்-சி நில ஊ-ழல் வழக்-கு: 3 -"முன்-னாள்-கள்" சாட்-சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் ச-ரிவர புலன் விசாரணை செய்யப்படவில்லை என்று தனி நீதிமன்றத்தில்-முன்னாள் அரசு அதிகா-ரிகள் வாக்கு-முலம் அளித்தனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு -நிறுவனமான டான்சிக்கு சொந்தமான -நிலத்தை, ஜெயலலிதாவும், சசிகலாவும்பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்ற -நிறுவனம் வாங்-கி-ய-து. இந்த நிலபேரத்தில் -முறைகேடுகள்-நடந்துள்ளதாக தி-முக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முன்னாள் -முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, -முன்னாள் அமைச்சர் -முகமது ஆசிப், டான்சி -முன்னாள் -நிர்வாகஇயக்குனர் டி.ஆர்.சீனிவாசன், -முன்னாள் -முதல்வர் ஜெயலலிதாவின் இணைச் செயலாளராக இருந்த கற்பூரசுந்தரபாண்டியன் மற்-றும் இன்னாள் பத்திரப்பதிவுத் துறை தனித் துணை ஆட்சியர் -நாகராஜன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வழக்கு மூன்றாவது தனி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோர்உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்கு-மூலம் அளிக்க வேண்டும்என்று நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ஜெயலலிதாவும், சசிகலாவும் 23ம் தேதி ஆஜராவதாக கூறி அவகாசம் பெற்றுள்ளனர். அன்றுஆஜராகாவிட்டால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்-கு பே-ரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் வாக்கு-மூலம்அளித்தனர். அவர்களிடம் நீதிபதி 97 கேள்விகள் கேட்டார். அவற்றில் சில கேள்விகளுக்கு ஆமோதித்தும், சிலகேள்விகளை மறுத்தும் அவர்கள் பதிலளித்தனர்.
வாக்குமூலம் அளித்த இந்த நால்வரும், டான்சி வழக்கில் புலன் விசாரணை ச-ரிவர -நடத்தப்படவில்லை. -முக்கிய பலஆவணங்களும், சாட்சியங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications