For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
நடிகை லெஷ்மியின் நடிப்புதிறமைக்கு சினிமா உலகமே தலைவணங்குகிறது.
ஆனால் அவரது சொந்த வாழ்க்கை மட்டும் ஏனோ அவருக்குத் திருப்திகரமாக அமையவில்லை. முதலில் பாஸ்கர் என்பவரைதிருமணம் செய்து கொண்டு, ஐஸ்வர்யாவை பெற்றெடுத்த கையோடு, -முதல் கணவனை விட்டுப்பி-ரிந்தார்.
தொடர்ந்து மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரையும் விட்டுவிட்டு நடிகர் சிவசந்திரனை மண-முடித்தார்.இப்பொழுது அவரையும் விவகாரத்து செய்துவிட்டு புதிய -நபருடன் வாழ்ந்து வருகிறாராம்.
அதோடு ஒரு பெண்குழந்தையையும் தத்து எ-டுத்-தி-ருக்-கி-றார். திறமையான நடிகை என்பதால் யாரும் சொந்த வாழ்கை பற்றியஆராய்ச்சிக்கு அதிகம் போவதில்லை.
Story first published: Wednesday, May 17, 2000, 5:30 [IST]