தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழ் -ஈ-ழ-ம்: பார--தி-ய ஜன-தா தலை-வ-ருக்-கு கொலை மிரட்-டல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தனி ஈழம் அமைவதற்-கு எதிர்ப்-பு தெரி-வித்-தா-ல் --கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்-று -த-மிழ்-நா-டு பார-தி-ய ஜ--ன-தாக் கட்-சிபொ-துச்-செ-ய-லா-ளர் இல.கணே-ச-னுக்-கு மிரட்-டல் -க-டி-தம் வந்-துள்-ள-து.
பெயர் ஏதும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் கடிதத்தில், அதிமுக இளைஞரணித் தலைவர் என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை சென்னைநக-ர போலீஸ் கமி-ஷ--னர் கா-ளி-முத்-து-வுக்-கு அனுப்பி வைத்துள்ளதாகக பா-ர-தி-ய ஜன-தாக் கட்-சி செய்-தித்-தொ-டர்-பா-ளர் ராஜ-சிம்ம-ன்-த-ரி-வித்-துள்-ளார்.
-த-மிழ் -ஈ-ழம் அமை-வ-தற்-கு -ஒத்-து-ழைக்-க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடி-தத்-தி-ல் கண்-ட--னம்தெ-ரி-விக்-கப்-பட்-டுள்-ள-து.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications