தமிழகத்தில் இன்று
தப்-பு-வா-ரா பிஜி பிர--த-மர்? புரட்சிக்காரர்களு-டன் ராணுவம் ஒப்-பந்-தம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிஜி பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் அங்கே புரட்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேவெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில்உடன்பாடு ஏற்பட்டது.
பி-ணை-க் கை-தி-க-ளா-க உள்-ள பிர-த-மர் மகேந்-தி-ர செ-ளத்-ரி உள்-ளிட்-ட அ-மச்-சர்-கள், அதி-கா-ரி-கள் மற்-றும் பலர் வி-டு-விக்-கப்-ப-டும்நிலை ஏற்-பட்-டுள்-ள-து.
ஆஸ்-தி-ரே-லி-யா அ-ரு-கே உள்-ள தீ--வா-ன பிஜியில் கடந்த மே மாதம் 19 ம் தேதி -பிரதமராக இருந்த மகேந்திர பால் செளத்திரியையும், அவரது30 அமைச்சர்களையும் புரட்சிக்காரர்கள் ஜார்ஜ் ஸ்பீடு தலைமையி-லா-ன குவினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். பின்னர் ராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியது.
இதற்கிடையே இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிஜியில் ராணுவத்தினருக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை ஏற்பட்டது. அவை அனைத்தும் தோல்வியைத் தழுவின.
வியாழக்கிழமை பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர்களுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடர்ந்தது.
ராணுவ கமான்டர் பிராங் பெய்னிமாரமா மற்றும் புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அவர்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுகுறித்து பிஜியின் முன்னாள் அதிபர் கமிசேசே வின் உதவியாளர் ஜோ பிரவுன் நிருபர்களிடம் கூறுகையில்,புரட்சிக்காரர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் சேர்ந்த ராணுவ வீரர்களை மீண்டும் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள ராணுவத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். பிஜிபிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர ராணுவமும், புரட்சிக்காரர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கையெழுத்தாகும். பிணைக்கைதிகள் விடுவிப்பு குறித்து தற்போது நான் எதுவும் கூறுவதற்கில்லை.
பிஜியில் புரட்சிக்காரர்களும், ராணுவத்தினரும் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications