தமிழகத்தில் இன்று
நெ-டுஞ்-சா-லை-கள் அமைக்-க தமி--ழக்-த-துக்-கு உத-வும் மலே-சி-யா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நெடுஞ்சாலைத் துறைத் திட்டங்கள் குறித்து சென்னையில் திங்கள்கிழமை மலேசிய நாட்டுப் பிரதி-நிதிகள், தமிழக -நடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகா-ரிகளுடன் ஆலோசனை -நடத்தினர்.
மலேசிய நாட்டுக் குழுவினர் அ-மைச்-சர் டத்தோ சாமிவேலு தலைமையில் டத்தோ அப்துல் கலிமன் உளபட 20 பேர் சென்னைவந்துள்ளனர். சென்னைக் கோட்டையில் அவர்கள் தமிழக அதிகாரிகளுடன் நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்து வி-ரிவானஆலோசனை -நடத்தினர்.
குளச்சல் துறைமுக மேம்பாட்டுத் திட்டம், சென்னை துறைகம் -முதல் தாம்பரம் வரையிலான மேம்பாலச் சாலை அமைக்கும்திட்டம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையில் தமிழக அரசின் சார்பில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருஷ்ணன், வீட்டு வசதித் துறை அமைச்சர்பிச்சாண்டி, தொழில் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட 13 பேர் கலந்து கொண்டனர்.
மலேசியக் குழுவினர் முதல்வர் கருணாநதியையும் சந்தித்துப் பேசுகின்றனர்.












Click it and Unblock the Notifications