அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
போலீஸ் கொ-டுத்-த பளார்:
காண-ா-மல் போன கால் மீண்டது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
போதைக்கு அடிமையான வாலிபர் கடற்கரை மணலில் காலை புதைத்துக் கொண்டு காலைக் காணவில்லையே என்று -அ--ழு-து, கூச்சல் போட்டார்.எவ்-வ-ள-வு -சால்-லி-யும் அவர் கேட்-கா-த-தால் போலீ-சார் அவ-ரை தங்-கள் மு-றை-யி-லே-யே "கவ-னித்-த-னர்".
-இந்-த சம்-ப-வ- -கு-றித்-த வி-வ-ரம்:
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் துரை(35). காய்கறி வியாபாரம் செய்து வந்த இவர் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி பைத்தியம் பிடித்ததுபோல் காணப்படுவார்.
வியாபாரம் முடிந்ததும் கஞ்சா, சுகர் என்று ஏதாவது போதைப் பொருட்களை உபயோகித்துக் கொண்டிருப்பார்.
தன்னிடம் பணம் இல்லாத சமயத்தில் அவர் வீட்டிலுள்ளவர்களுக்கு அதிக தொந்தரவுகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்.
இதற்கிடையே அவர் சம்பவத்தன்று மெரினா பீச்சில் லைட் ஹவுஸ் அருகே கடற்கரை மணலில் தன் இடுப்பளவுக்கு பள்ளம் தோண்டினார்.
பின்னர் அதில் இறங்கி நின்று கொண்டார். தன்னிடமிருந்த கண்ணாடியால் உடம்பெல்லாம் கிழித்துக் கொணடார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து என் கால்களைக் காணவில்லையே என்று அழுது புலம்பி கூச்சல் போட்டார்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர் கன்னத்தில் பளார் என்று அறைந்தனர். அடுத்த நிமிடம் தொலைந்த தன் கால்கள் கிடைத்து விட்டது என்றார்.
ஹையா எனக்கு கால்கள் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். போலீசார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.