தமிழகத்தில் இன்று
"-பல்-டி"- அர-சி-யல்: கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் ஜெயல-லி-தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
நா-டு மு-ழு-வ-தும் சிறுபான்மையினர், தேவா-ல-யங்-கள், மசூ-தி-க-ள் மீ-து நடந்-து வ-ரும் தாக்குதலைக் கண்டித்து வரும் 6 ம் தேதி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் நடத்தும் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா, மூப்பனார் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்மாநில மார்க்சிஸ்ட் கட்சி செய்து வருகிறது.
மத்தியில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்து விட்டதாகவும், அதைக் கண்டித்து மதச்சார்பற்றகட்சிகளை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.
சென்னை தி.நகர் பனகல் பார்க்கில் வரும் 6 ம் தேதி நடைபெறவுள்ள இந்தப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா, மூப்பனார், வீரமணி, சங்கரய்யா,மற்றும் நல்லகண்ணு உள்பட பல தலைவர்கள் பேசுகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மார்க்-சிஸ்ட் கம்-யூ-னஸ்ட் கட்-சி-யி-னர் நடத்-தும் கூட்-டத்-தில் ஜெய-ல-லி-தா பங்--கற்--ப-து நீண்-ட நாட்-க-ளுக்-கு பிற--கு நட-க்-கும்நிகழ்ச்-சி-ய-ாகும்.