For Daily Alerts
Just In
ஏழை மாணவரின் பொறியியல் படிப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவிய ஜெயலலிதா
அ-ட...சபாஷ் ஜெ-ய--ல-லி-தா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஏழை மாணவரின் பொறியியல் படிப்புக்கு கல்லூரியில் இடம், 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார் ஜெயலலிதா.
இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கை வருமாறு:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தர்மபு-ரி மாவட்ட மாணவர் எம்.அஸ்வின் சந்தித்தார்.பொறியியல் கல்வி பயில -நிதி உதவி கோ-ரினார்.
தர்மபுரி மாவட்டம் கொண்டாம்பட்டியைச் சேர்ந்த ஏழை மாணவன் அஸ்வின் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றார். பொறியியல்கல்வி பயில மிகவும் ஆர்வம் கொண்டு ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.
அவரது மனுவை பரிசீலித்த ஜெயலலிதா, மாணவன் அஸ்வின் தர்மபுரி அதியமான் பொறியியல் கல்லூ-ரியில் "பி.இ படிப்பதற்குஇடம் வாங்-கிக் கொ-டுத்-த---தோ-டு, எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினார்.
Comments
English summary
jayalalitha lends a helping hand to poor student.