"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
ஏ-ழ மாண-வி சசி-க-லா-வுக்-கு உத-வ முன் வந்-தார் நடி-க-ர் விஜய்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மண் பானை விற்கும் மாணவி சசிகலாவின் மேல் படிப்புக்கு உதவ நடிகர் விஜ-ய்யும் முன் வந்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த வாசு என்-ற மண் பானை வியாபா-ரி-யின் மகள் சசிகலா. ஞானோதயாஉயர் நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். -நடந்து -முடிந்த பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்கள்பெற்று பள்ளி -முதலிடம் பெற்றார்.
இவ்வளவு அதிக மதிப்பெண்கள் பெற்றும் ஏழை மாணவியான சசிகலாவால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.வறுமை காரணமாக தனது தந்தைக்கு உதவியாக மண் பானை விற்க போய் விட்டார். வியாசர்பாடி மார்க்கெட் பஸ்-நிறுத்தம் அருகில் சாலையோரம் மண் பானை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.
இத்தகவல் தெரிந்து கொண்-ட நடிகர் விஜய் மா-ண-விக்-கு உத-வ முன் வந்துள்ளார். அந்த மாணவியின் பிளஸ் டூபடிப்பு மற்றும் கல்லூ-ரி படிப்பு ஆகியவற்றிற்கான செலவை தாம் ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications