தமிழகத்தில் இன்று
சீன பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 36 பேர் சாவு
பீஜிங்:
பட்டாசுத் தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 36 பேர் இறந்தனர். 160 பேர் படுகாயமடைந்தனர்.
தெற்குச் சீனாவிலுள்ள சியாங்மென் நகரில் சனிக்கிழமை இவ்விபத்து ஏற்பட்டது. இறந்-த 36 பேர் தவி-ர வேலை செய்து கொண்டிருந்த மேலும் 30பேரின் கதி கு-றித்-துத் தெரி-ய-ல்லை.
3200 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வெடிப்பொருட்கள் தயாரித்துக் கொண்டிருந்த போது இந்-த விபத்-துஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
-வி-பத்தில் தொழிற்சாலை முழுவதும் சேதமடைந்தது. ஜன்னல் கதவுகள், மேற்கூரைகள், மற்றும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர்பகுதியி-ல் சேத பாதிப்-பு இ-ருந்-த-து.
சீனாவில் அடிக்கடி தொழிற்சாலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications