For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கோவை போலீஸ் குடியிருப்பில் குண்டுவெடிப்பு
கோவை:
கோயம்புத்தூர் போலீஸ் குடியிருப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை குண்டு வெடித்தது.
கோவை கணபதி பகுதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகாலை 4 மணியளவில் குண்டு வெடித்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வேறு சேதமும் இல்லை.
வெடித்தது ஜெலட்டின் குச்சிகள் என தெரிகிறது. இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Friday, July 7, 2000, 5:30 [IST]