தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தீவிரவாதிகளைத் தேடி பெங்களூரில் கோவை போலீஸ் படை
கோவை:
பெங்களூர் சர்ச்சில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அல் உம்மாஇயக்கத்தைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க கோவை போலீசார் பெங்களூர் மற்றும்விஜயவாடாவிற்கு விரைந்துள்ளனர்.
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, சர்ச்சில் குண்டு வெடித்த சம்பவத்தில்,கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அல் உம்மா இயக்கத்தினர்ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டவந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. எனவே, இவர்களைப் பிடிக்க, தனிப் போலீஸ்படை ஒன்று பெங்களூர் மற்றும் விஜயவாடாவிற்கு விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications