For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மேட்டூர் வருகிறது காவிரி
சேலம்:
மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையால், கபினி அணையில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. இதனையடுத்து, காவிரி ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 24 ஆயிரத்து 80 கன அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.
மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, விவசாயத்திற்கு கடந்த 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Sunday, July 16, 2000, 5:30 [IST]