தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
லண்டன் சென்றார் சந்திரிகா
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கண் அறுவைச் சிகிச்சைக்காக லண்டன்சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சந்திரிகாவின்வலது கண் சேதமடைந்தது. இதற்காக லண்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.தற்போது மீண்டும் பரிசோதனை செய்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை லண்டன்சென்றார்.
பாதுகாப்பு கருதி சந்திரிகாவின் லண்டன் பயணம் குறித்த தகவல்கள் ரகசியமாகவைக்கப்பட்டு இருந்தன. கடைசி நிமிஷத்தில்தான் அவரது பயணம் குறித்துத்தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications