For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
லண்டனில் பாலசிங்கத்தை சந்தித்தாரா சந்திரிகா?
கொழும்பு:
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின்மூத்த அரசியல் தலைவர் ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்துப் பேசியதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் விக்கிரமசிங்கே சிங்கப்பூரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரை சந்தித்தாக அரசுத்தரப்பில் கூறப்ப்டடது. இப்போது சந்திரிகாவே புலிகள் தலைவரை சந்தித்திருப்பதாக விக்கிரமசிங்கே கூறுகிறார்.
திங்கள்கிழமை விக்கிரமசிங்கே வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Monday, July 31, 2000, 5:30 [IST]