For Daily Alerts
Just In
1950 எல்.ஐ.சி. ஊழியர்களின் பதவி ரத்து
சென்னை:
இட ஒதுக்கீட்டின்படி மேற்கொள்ளப்படாத 1950 ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.)ஊழியர்களின் பணி நியமனத்தை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது.
பிற்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படாமல் இந்தபணி நியமனம் நடந்துள்ளாக ஹைகோர்ட் நீதிபதி வெங்கடாச்சலம் தனது தீர்ப்பில்கூறியுள்ளார்.
6 மாதங்களில் முறையான ஒட ஒதுக்கீட்டின்படி இந்த பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
கீதா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை ஹைகோர்ட் வழங்கியது.
Comments
Story first published: Saturday, August 26, 2000, 5:30 [IST]