1950 எல்.ஐ.சி. ஊழியர்களின் பதவி ரத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இட ஒதுக்கீட்டின்படி மேற்கொள்ளப்படாத 1950 ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி.)ஊழியர்களின் பணி நியமனத்தை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது.

பிற்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படாமல் இந்தபணி நியமனம் நடந்துள்ளாக ஹைகோர்ட் நீதிபதி வெங்கடாச்சலம் தனது தீர்ப்பில்கூறியுள்ளார்.

6 மாதங்களில் முறையான ஒட ஒதுக்கீட்டின்படி இந்த பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

கீதா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை ஹைகோர்ட் வழங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+