ஒலிம்பிக்: 116 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தடகள விளையாட்டுக்களில் இந்தியாவின் சார்பில் 33 பேர்கலந்து கொள்கின்றனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு சிட்னி ஒலிம்பிக்கில்தான் 116 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 9 அதிகாரிகளும், 20 பேர்கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் அடங்கும்.
அணியிலேயே பெரியதாக 33 பேர் கொண்ட தடகள அணி இருக்கும். காயத்தால் சமீபகாலமாக ஓய்வில் இருந்த சுனிதா ராணியும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய தடகள அணியில் 16 பேர் பெண்கள்.
இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய தடகள அணிகளிலேயே இதுதான் பெரிய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, குத்துச் சண்டைப் பிரிவில் 4 அதிகாரிகள் உள்பட 8 பேர், குத்துச் சண்டைப் பிரிவில் 4 அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications