For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து 35 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 35 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பீலாக்பூர் ஆற்றில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்தது.

ஆற்றில் கவிழ்ந்த படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். படகு திடீரென்று கவிழ்ந்ததில் 40 பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். 5 பேர்நீச்சலடித்து கரைக்கு வந்து விட்டனர்.

நீரில் மூழ்கி இறந்த 35 பேரின் சடலங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X