பாகிஸ்தானிய வீரர்களுக்கு நீதிமன்றம் சம்மன்?
கராச்சி:
நாங்கள் கிரிக்கெட் விளையாட தடை செய்து நீதிமன்றம் சம்மன் ஏதும் பிறப்பிக்கவில்லை என பாகிஸ்தானின் மூன்று முன்னணி கிரிக்கெட் வீரர்கள்மறுத்துள்ளனர்.
வகார் யூனுஸ், சயீத் அன்வர், முஸ்தாக் அகமத் ஆகியோரை பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கக் கோரி சிந்து மாகாண நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்த மூவரும் மறுத்தனர்.
மேட்ச் பிக்சிங்சில் தொட்ரபுள்ளதாகக் கூறப்படும் அனைத்து வீரர்களையும் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி காதிர் கான் நல டிரஸ்ட் என்றஅமைப்பு இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம் இந்த 3 பேர் தவிர வாசிம் அக்ரம், இன்சமாமுல்-ஹக், சலீம் மாலிக், அதாவுர் ரகுமான், அக்ரம் ராசாஆகியோருக்கும் சம்மன் அனுப்பியுள்ளதாகவும் வரும் 25 தேதி இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனஉத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சம்மன் ஏதும் வரவில்லை என வீரர்கள் கூறி வருகின்றனர்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications