துப்பாக்கிச் சுடும் போட்டி: 29-வது இடம் பிடித்தார் இந்திய வீரர்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில் டிராப் பிரிவில் இந்திய வீரர் அன்வர் சுல்தான்29-வது இடம் பிடித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இப் பிரிவின் இரண்டாவது சுற்றில் அவர் 50-ல் 45 முறைமையப் பகுதியைப் பார்த்து குறிபார்த்து சுட்டார். இருப்பினும் அவரால்ஒட்டுமொத்தமாக 29-வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.
இதனால், துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் பங்கேற்பு முடிவுக்கு வந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக்கேல் டயமன்ட் தங்கப் பதக்கம் வென்றார்.
இப் போட்டியில் நேரடியாகக் கலந்து கொண்ட முதல் இந்திய வீரர் அன்வர் சுல்தான்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications