போதை மருந்துச் சோதனை: ருமேனிய பளுதூக்கும் அணி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
போதை மருத்துச் சோதனையில் சிக்கிய ருமேனிய நாட்டு பளுதூக்கும் அணிக்குசிட்னி ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந் நாட்டு பளுதூக்கும் அணி சிட்னி ஒலிம்பிக்கிலிருந்துவிலக்கப்பட்டது. உடனடியாக இத் தடை அமல்படுத்தப்படுகிறது. இனி எந்தபளுதூக்கும் பிரிவிலும் ருமேனிய வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
இதுவரை நடந்த போட்டிகளில் ருமேனிய வீரர்களின் தூக்கிய பளுக்களின் அளவுகணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் இத் தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்என்று ருமேனிய பளுதூக்கும் அணியின் பயிற்சியாளர் தெரிவித்ததுள்ளார்.












Click it and Unblock the Notifications