For Quick Alerts
For Daily Alerts
Just In
குத்துச் சண்டை: முதல் சுற்றிலேயே தோற்றார் இந்திய வீரர் சுரேஷ் சிங்
சிட்னி:
குத்துச் சண்டைப் போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் சுரேஷ் சிங் முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் 5-9 என்ற புள்ளிகள் கணக்கில்கொரிய வீரர் கிம் கி சுக்கிடம் தோல்வியுற்றார்.
சுரேஷ் சிங் முதன்முறையாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார் என்றுகுறிப்பிடத்தக்கது. முதல்முறையாகப் போட்டியிட்டாலும் கொரிய வீரருக்கு எதிராகஅவர் சிறப்பாக விளையாடினார்.
சுரேஷ் சிங் தோற்றுவிட்டாலும் இன்னும் 3 இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, September 17, 2000, 5:30 [IST]