குத்துச் சண்டை: முதல் சுற்றிலேயே தோற்றார் இந்திய வீரர் சுரேஷ் சிங்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

குத்துச் சண்டைப் போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் சுரேஷ் சிங் முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் 5-9 என்ற புள்ளிகள் கணக்கில்கொரிய வீரர் கிம் கி சுக்கிடம் தோல்வியுற்றார்.

சுரேஷ் சிங் முதன்முறையாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார் என்றுகுறிப்பிடத்தக்கது. முதல்முறையாகப் போட்டியிட்டாலும் கொரிய வீரருக்கு எதிராகஅவர் சிறப்பாக விளையாடினார்.

சுரேஷ் சிங் தோற்றுவிட்டாலும் இன்னும் 3 இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+