For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன சாதித்தது இந்தியா?

By Staff
Google Oneindia Tamil News

சிட்னியில் 20-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 25 விளையாட்டுக்களில் 4-ல் மட்டுமே இந்தியவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...

  • குத்துச்சண்டை:81 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் குர்சரண் சிங் 11-9 என்ற புள்ளிகள் கணக்கில்தென் கொரிய வீரரைத் தோற்கடித்து அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

  • டென்னிஸ்:ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் லியாண்டர் பயஸ் தோல்வியுற்றார். ஸ்வீடன் வீரர்டில்ஸ்ட்ராமிடம் அவர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்றார்.

    இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி 6-3, 6-4 என்ற செட்கணக்கில் ருமேனிய ஜோடியைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

  • துப்பாக்கிச் சுடும் போட்டி:பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 பொசிஷன்) போட்டியில் அஞ்சலி வேத்பதக் 600-க்கும் 566 புள்ளிகள் எடுத்து 33-வது இடம் பெற்றார்.

  • குதிரையேற்றம்:ஆண்களுக்கான தனிநபர் டிரஸ்ஸேஜ் பிரிவில் இம்தியாஸ் அனீஸ் 61 பெனால்டிபுள்ளிகளுடன் 32-வது இடத்தில் உள்ளார். இப்போட்டி 3 நாட்களுக்கு நடைபெறும்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X