மழைக்கு வீடு இடிந்து 4 பேர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பெய்த பலத்த மழையில் சுவர் இடிந்து விழுந்து நான்கு பேர் பலியானார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் சனிக்கிழமை கன மழை பெய்தது. பேராவூரணியை அடுத்த திருப்பூரணி கிராமத்தில் வசிப்பவர் சாகுல் அமீது (50). சைக்கிள் கடைவைத்துள்ளார்.
இவருக்கு மைம்பொன் பீவி (35) என்ற மனைவியும், ராவுத்தரப்பா (7), முகமதுகனி (3) என்ற 2 மகன்களும் உள்ளனர். திருப்பூரணி கிராமத்தில்பெய்த பலத்த மழையில் சாகுல் அமீது கூரை வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
இதில், தூங்கிக் கொண்டிருந்த இந்த நால்வரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தனர்.
இரவில் நடந்த இந்த சம்பவம் பற்றி சனக்கிழமை காலையில் தான் கிராமத்தினருக்கு தெரிந்தது. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய பிணங்களைகாலையில் தான் அகற்றினர்.
மழைக்கு சைக்கிள் கடைக்காரர் குடும்பமே பலியாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications