For Daily Alerts
Just In
உடுமலை குண்டுவெடிப்பு விசாரணை ஒத்திவைப்பு
உடுமலை (கோவை):
உடுமலை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம் ஒத்தி வைத்தார்.
உடுமலையில் 97 ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 3 பேர் இறந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக 8 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.இதில் 8 பேரும் செப்டம்பர் 25 ல் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக எதிர்த் தரப்பு வக்கீல் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கு விசரணையை அக்டோபர் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தணிகாசலம் தீர்ப்பளித்தார்.
Comments
Story first published: Tuesday, September 26, 2000, 5:30 [IST]