For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடுமலை குண்டுவெடிப்பு விசாரணை ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

உடுமலை (கோவை):

உடுமலை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம் ஒத்தி வைத்தார்.

உடுமலையில் 97 ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 3 பேர் இறந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக 8 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.இதில் 8 பேரும் செப்டம்பர் 25 ல் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக எதிர்த் தரப்பு வக்கீல் யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கு விசரணையை அக்டோபர் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தணிகாசலம் தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X