உடுமலை குண்டுவெடிப்பு விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
உடுமலை (கோவை):
உடுமலை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம் ஒத்தி வைத்தார்.
உடுமலையில் 97 ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 3 பேர் இறந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக 8 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.இதில் 8 பேரும் செப்டம்பர் 25 ல் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக எதிர்த் தரப்பு வக்கீல் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கு விசரணையை அக்டோபர் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி தணிகாசலம் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications