தீவிரப் போராட்டத்தில் அதிமுக
சென்னை:
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை அடுதது அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்துமூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு டான்சி நில பேர ஊழல் வழக்கில்நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைஎதிர்த்து அ.தி.மு.க தொண்டர்கள் மூன்றாவது நாளாக சாலை மறியலலில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் கருணாநிதியின் கொடும்பாவியை எரிக்க முயன்ற நான்கு அ.தி.மு.க.தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
போக்குவரத்துததுறை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 150 பேர் சென்னைஅயனாவரம் பஸ் நிலையத்திற்கு முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும்,சென்னை மெட்ரோபாலிடன் போக்குவரத்துக் கார்ப்பரேஷன் அலுவலகத்தின் முன்பும்ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட .தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை அ.தி.மு.க. எம்.பி மலைச்சாமி எம்.பி. துவக்கி வைத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications