பீகாரில் மேலும் 5 பேர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பிகார்ஷெரீப் (பீகார்):
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 11 பேர்சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மேலும் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஜ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அகிலேஷ் சிங் என்பவர்தலைமையிலான கிரிமினல் கும்பல் ஒன்று, கிராமத்தினரை துப்பாக்கிளைக் காட்டிமிரட்டியுள்ளது. பின்னர் அவர்களை நோக்கித் துப்பாக்கிகளால் சுட்டுள்ளது. இதில் 5பேர் அங்கேயே இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த கிராமத்திற்குப் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளது. பாட்னா-ராஞ்சிசாலை மூடப்பட்டு விட்டது.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications