பீகாரில் மேலும் 5 பேர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

பிகார்ஷெரீப் (பீகார்):

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 11 பேர்சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மேலும் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஜ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அகிலேஷ் சிங் என்பவர்தலைமையிலான கிரிமினல் கும்பல் ஒன்று, கிராமத்தினரை துப்பாக்கிளைக் காட்டிமிரட்டியுள்ளது. பின்னர் அவர்களை நோக்கித் துப்பாக்கிகளால் சுட்டுள்ளது. இதில் 5பேர் அங்கேயே இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த கிராமத்திற்குப் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளது. பாட்னா-ராஞ்சிசாலை மூடப்பட்டு விட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+