பீகாரில் மேலும் 5 பேர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
பிகார்ஷெரீப் (பீகார்):
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 11 பேர்சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மேலும் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஜ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அகிலேஷ் சிங் என்பவர்தலைமையிலான கிரிமினல் கும்பல் ஒன்று, கிராமத்தினரை துப்பாக்கிளைக் காட்டிமிரட்டியுள்ளது. பின்னர் அவர்களை நோக்கித் துப்பாக்கிகளால் சுட்டுள்ளது. இதில் 5பேர் அங்கேயே இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த கிராமத்திற்குப் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளது. பாட்னா-ராஞ்சிசாலை மூடப்பட்டு விட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications