For Daily Alerts
Just In
திருச்சியில் பெண் கைதி சாவு
திருச்சி:
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயது பெண் கைதி புதன்கிழமை இறந்தார்.
இறந்தவர் பெயர் கண்மணி. தேனி நகரைச் சேர்ந்தவர். ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
உடல் நிலை சரியில்லாததால், புதன்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். பெண் கைதி இறந்தது குறித்து ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, October 19, 2000, 5:30 [IST]