ஆந்திராவில் மூளைக் காய்ச்சலுக்கு 22 சிறுவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் மூளைக் காய்ச்சலுக்கு 22 சிறுவர்கள் வரை இறந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர்மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மூளைக் காய்ச்சலுக்குத்தேவையான மருத்து வசதி பல இடங்களில் ஏற்படுத்தப்படாமல் இருப்பதாககூறப்படுகிறது.
மூளைக் காய்ச்சல் குறித்து மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், மூளைக்காய்ச்சலை அற வ ஒழிக்க வேண்டும். இதன் பொருட்டு அரசுத் தரப்பில் பலநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
மாவட்ட மருத்துவனைகளில் மூளைக் காய்ச்சலைப் போக்குவதற்குத் தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications