For Daily Alerts
Just In
பெங்களூர் ஐடி.காம்: 12 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்பு
பெங்களூர்:
பெங்களூரில் புதன்கிழமை நடக்கவுள்ள மூன்றாவது பெங்களூர் ஐ.டி.காம்நிகழ்ச்சியில், இங்கிலாந்தின் இரண்டு பிரபல நிறுவனங்கள் உள்பட 12-க்கும்மேற்பட்ட சாப்வேர் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.
உலக அளவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர், இணைப்புகள், ஹார்ட்வேர் தயாரிப்புஆகியவற்றில் ஈடுபட்டுள்ள 700 நிறுவனங்களை உறுப்பினராக கொண்டுள்ளகம்ப்யூட்டிங் சர்வீசஸ் மற்றும் சாப்ட்வேர் கழகமும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறது
இங்கிலாந்து மின்னணுத் தொழில்நுட்ப துறை அமைச்சர் பாட்ரிசியா ஹெவிட்தலைமையில் அந்நாட்டுக் குழு பெங்களூர் வந்துளது..
Story first published: Tuesday, October 31, 2000, 5:30 [IST]