15 நாள் குழந்தையுடன் தாய் தற்கொலை
தர்மபுரி:
கிருஷ்ணகிரி அருகே பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை எரித்துக் கொன்று தாயும்தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது தென்னன் கோட்டாய் என்ற கிராமம். இங்கு வசித்துவருபவர் கோவிந்தராஜ் (30). இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் லட்சுமி கர்ப்பமானார். பிரசவம் முடிந்து பெண் குழந்தையும் பிறந்தது.இருப்பினும் தொடர்ந்து கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.குழந்தை பிறந்து 15 நாட்களே ஆன நிலையில், கணவர் சண்டை போட்டதால் லட்சுமிமனம் வெறுத்துப் போனார்.
இதையடுத்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போதுஉடனிருந்த குழந்தையும் மண்ணெண்ணெயில் நனைந்து தீயில் கருகியது.
இந்த சம்பவத்தில் குழந்தை அதே இடத்திலேயே இறந்து போனது. லட்சுமி கிருஷ்ணகிரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications