For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஆட்டோ - லாரி மேதால்: 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அண்ணாசாலை அருகே ஜெமினி ப்ளை ஓவர் பகுதியில் ஆட்டோவும் லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் ஆட்டோவில் பயணம் செய்த நண்பர்கள் இரண்டு பேர் மற்றும் ஆட்டோ டிரைவர். அவர்கள் பெயர், இதர விவரங்கள் குறித்துஎந்த தகவலும் தெரியவில்லை.

மூன்று பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. போலீஸார் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X