கனரா பாங்க் பத்திரம் மூலம் ரூ 100 கோடி திரட்டியது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கனரா பாங்கி, கடன் பத்திரங்கள் மூலம் ரூ 100 கோடி திரட்டியது. கனரா பாங்கியின் வர்த்தகம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஏற்கனவே ரூ 7.5 ஆயிரம் கோடியை எட்டும் என்றும், அதற்கு அடுத்த ஆண்டில் ரூ 1 லட்சம் கோடியை நெருங்கும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 27 ந் தேதி கனரா பாங்கியின் கடன் பத்திரங்கள் வெளியானது.
பத்திரங்கள் விற்பனை இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த 2 நாள் விற்பனையில் ரூ 100 கோடி திரண்டது. கனரா பாங்கி வெளியிட்ட அறிக்கையில்மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ.என்.ஐ.












Click it and Unblock the Notifications