கனரா பாங்க் பத்திரம் மூலம் ரூ 100 கோடி திரட்டியது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கனரா பாங்கி, கடன் பத்திரங்கள் மூலம் ரூ 100 கோடி திரட்டியது. கனரா பாங்கியின் வர்த்தகம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

ஏற்கனவே ரூ 7.5 ஆயிரம் கோடியை எட்டும் என்றும், அதற்கு அடுத்த ஆண்டில் ரூ 1 லட்சம் கோடியை நெருங்கும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 27 ந் தேதி கனரா பாங்கியின் கடன் பத்திரங்கள் வெளியானது.

பத்திரங்கள் விற்பனை இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த 2 நாள் விற்பனையில் ரூ 100 கோடி திரண்டது. கனரா பாங்கி வெளியிட்ட அறிக்கையில்மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+