For Daily Alerts
Just In
புதிய வாகன பேட்டரி: சீன நிறுவனம் கண்டுபிடிப்பு
பெய்ஜிங்:
வாகனங்களில் பயன்படுத்தப்படும் மாசு ஏற்படுத்தக்கூடிய கந்தக அமில பாட்டரிகளுக்கு மாற்றாக புதிய பாட்டரியை சீன நிறுவனம் கண்டுபிடித்துசாதனை புரிந்துள்ளது.
கந்தக அமிலம் பயன்படுத்தப்படும் பாட்டரிகள் மீண்டும், மீண்டும் மின்னேற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
100 ஆண்டுகளுக்கு மேலாக இவை பயன்பாட்டில் உள்ளன.
இதற்கு மாற்றாக சிலிகேட் பசை சேர்ந்த கூட்டுப் பொருளைப் பயன்படுத்தும் புதிய பாட்டரியை சீனாவின் ஜியாங் மென் யுவாங் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
பல நிறுவனங்களில் இப் புதிய பாட்டரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, December 8, 2000, 5:30 [IST]