கோமாவில் பாண்டி. அரசு .. கூறுகிறது தி.மு.க.
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசு கோமா நிலையில் உள்ளது என்று முன்னாள் திமுக முதல்வரும், மாநில திமுகபொறுப்பாளருமான ஆர்.வி.ஜானகிராமன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பழி வாங்கும் நடவடிக்கையில், காங்கிரஸ் அரசுஈடுபட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணனை பதவி நீக்கம் செய்ததன் மூலம் காங்கிரஸ் கலாசாரத்தைமுதல்வர் சண்முகம் நிரூபித்துள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் கண்ணன், காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியைச் சந்தித்துள்ளார். இதன்மூலம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் சண்முகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications