"சாராயப் படுகொலைக்கு அரசே காரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாராய படுகொலைக்கு அரசே காரணம் என்று மக்கள் சக்தி இயக்க நிறுவுனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பீமன் தோப்பைச் சேர்ந்த இந்திரா, ரத்தினம் இருவரும் கடந்த ஆறாம் தேதி சாராய வியாபாரிகளால் அடித்துக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது.
கடந்த மூன்று தேர்தல்களின் போதும் கட்சிகளிடம் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு அமல்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்தேன்.ஆனால் கட்சிகளோ வருமானத்திற்கு ஆசைப்பட்டு செயல்படுத்தவில்லை. சமுதாயச் சீரழிவுக்கு அரசே காரணமாவதுதான் வேதனையைத் தருகிறதுஎன்றார்.
More From
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications