முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிலநடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டும் என்று என்ஜினியர்கள் குழுதெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நீர்வளத்துறை ஆலோசகர் மோகன் கிருஷ்ணன் தலைமையிலான 5 பேர்கள் கொண்ட என்ஜினியர்கள் குழு புதன்கிழமை முல்லைப்பெரியாறு அணைக்குச்சென்று ஆய்வு மேற்கொண்டது.
அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் முல்லைப் பெரியாறு அணைக்கு சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பிரச்சனைஎதுவும் இல்லை. இனிமேலும் அணை நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் எதுவும் இல்லை. வெறும்வதந்திகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications