ராமேஸ்வரம் கோவிலுக்கு ரூ. 2 கோடியில் தங்கத் தேர்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுள்ள அம்மனுக்கு ரூ. 1 கோடி செலவில் தங்கத்தேர் தயாராகி வருகிறது.
ராமநாதசுவாமி கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் கொண்டாடப்படவுள்ளது.இதையொட்டி அம்மனுக்கு ரூ. 1 கோடி செலவில் தங்கத் தேர் செய்ய முடிவுசெய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
கோவில் இணை கமிஷனர் பக்கிரிச்சாமி இதுகுறித்துக் கூறுகையில், 168 கிலோவெள்ளி, 16 கிலோ தங்கம் ஆகியவற்றைக் கொண்டு தேர் தயாரிக்கப்படுகிறது. தேரின்உயரம் 17.5 அடி. இந்தத் தேர்தான் தமிழகத்திலேயே மிகவும் உயரமான தேராகும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலிருந்து வந்துள்ள
30 சிற்பக் கலைஞர்கள் தேர் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ராஜஸ்தான் கலைஞர்கள் சிலரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 5-ம் தேதிவிமரிசையாக நடைபெறவுள்ளது. கோவில் புதுப்பிப்புப் பணிகள் மற்றும்கும்பாபிஷேகம் தொடர்பான பல்வேறு பணிகளுக்காக இதுவரை ரூ. 2 கோடி வரைசெலவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications