Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டி.யில் போலீசை தாக்கியவர்களுக்கு வலை வீச்சு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் உதவி சப்-இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் ரவுடிகளால்தாக்கப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

லாஸ்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி சப் -இன்ஸ்பெக்டர்நாச்சிமுத்துவும், கான்ஸ்டபில் ராஜுவும் ஊர்காவல் படை காவலர் சிவகுமாருடன்இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடிருந்தார்கள்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் 3 பேர் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள்சரியாக பதில் சொல்லாத காரணத்தால் அந்த வண்டி கடத்தப்பட்டிருக்கலாம் என்றசந்தேகத்தில் அந்த வண்டியை சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாகனத்தில் வந்தவர்கள் ஸ்குரூ டிரைவரால் சப்-இன்ஸ்பெக்டரைதாக்கி விட்டு தப்பி விட்டனர்.

மார்பிலும், தோளிலும், காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் நாச்சிமுத்துவும் தலையிைல்காயமடைந்த ராஜுவும் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யு.என்,ஐ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+