பாண்டி.யில் பஸ் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் புதன்கிழமை திடீர் வேலைநிறுத்தம் செய்ததால் பஸ் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பஸ் உரிமையாளர்கள் போலீஸாரின் சமரசத்தையடுத்து 4 மணி நேரத்திலேயே போராட்டத்தைக் கைவிட்டனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு, திருக்கண்ணூ
இதனால் சுமார் 3 மணிநேரத்திற்கு மேல் அலுவலகத்திற்குச் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி போலீஸார், தனியார் பஸ் உரிமையாளர்களிடம் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்றும்,தேவைப்பட்டால் ஆங்காங்கே வன்முறைக் கும்பலைத் தடுப்பதற்காக சோதனைச் சாவடி அமைக்கப்படும் என்றும் கூறியதையடுத்து அவர்கள்போராட்டத்தைக் கைவிட்டனர்.
3 நாட்களுக்கு முன் திருக்கண்ணூ
இதையடுத்து, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை, அவர்கள் அரிவாளால் தாக்கினர். இந்தச் சம்பவத்திற்குப்பின் திருக்கண்ணூ
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications