தஞ்சை காவேரியில் 1000 பேர் புனித நீராடினர்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சாவூரில் காவேரியில் புதன்கிழமை புனித நீராடினர்.
தை அமாவாசை தினம் நதிகளில் நீராடுவது புனிதமானதாக கருதப்படுகிறது. அலகாபாதில் இருக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளாவை முன்னிட்டுகோடிக்கணக்கான பக்தர்கள் தை அமாவாசை தினத்தன்று புனித நீராடினர்.
தஞ்சாவூரில் இருக்கும் காவேரி நதியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர். இதே போல் பூம்புகாரிலிருக்கும் கடலில், கோடியக் கரையிலிருக்கும்கடலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர்.
தை அமாவாசையையொட்டி பல கோயில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications