For Daily Alerts
Just In
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு
தர்மபுரி:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு ஜனவரி 30க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறைத் தண்டனை விதித்ததை ஒட்டி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கலவரத்தில் கோவை வேளாண்மைக்கல்லூரிபேருந்து தர்மபுரி அருகே தீ வைத்து கொளுத்தப்பட்டது.
அதில் அக்கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானர்கள். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அ,தி.மு.க.ஒன்றியச் செயலாளர் உள்பட31பேரும் வரும் ஜனவரி 30ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, January 27, 2001, 5:30 [IST]